யாழ்.நல்லூர் பகுதியில் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் தொடுத்த கும்பல்… ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்ற பொதுமக்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாசையூரைச் சேர்ந்த கெமி என்று அழைக்கப்படுபவரின் சகோதரனும் அவருடன் சேர்ந்தோருமே இந்தத் தாக்குதலை முன்னெடுத்தனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. “மோட்டார் சைக்கிளில் பயணித்த கும்பல், நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தோரைத் தேடி முதிரைச் சந்திக்கு வந்துள்ளது. அங்கு தேடி வந்தோர் இல்லாத … Continue reading யாழ்.நல்லூர் பகுதியில் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் தொடுத்த கும்பல்… ஒருவர் படுகாயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed